நாம் மாந்திரீக வேலைகளில் ஈடுபடும்போது அம்மந்திரமானது
சித்தியாவதற்கு இப்பிரணவ மந்திரத்தை பிரயோகித்தல் வேண்டும்.
பிரணவ மந்திரம் :-
ஒம் மந்திர பிரணயா மந்திர சிவமே சிவம் ஓம் எந்திர பிரணயா எந்திர சிவமே
சிவம் அடியேன் செய்யும் மருந்து மந்திரம் சித்திக்கப் பலிக்க அருள் புரியவே சுவாகா.