கலைவாணியின் அருள் இருந்தால் ஆயகலைகள் அனைத்தும் கைகூடுவது திண்ணம். நாம் கற்பவை அனைத்தும் நம் நினைவில் நிற்க அருள் புரியும் சரஸ்வதி தேவியின் வசிய முறை ஒன்றினை பார்ப்போம்.
மூலமந்திரம் : ஓம் ஹீம் வாணிதேவி வா வா சுவாகா.
கிரியை : வெள்ளிக்கிழமைகளில் சுத்தமான அறையில் மஞ்சள் தெளித்து அறை முழுவதும் தூபம் போட்டு பின்னர் தீபம் ஏற்றி நைவேத்யம் வைத்து மூலமந்திரத்தை 1008 உரு செபிக்க சித்தியாகும்.
பலன் : இதனால் கல்வி விருத்தியாகும். சங்கீதம் பயில்பவர்களுக்கும் மிகவும் உகந்தது.